×

சென்னை சவுகார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: பெண் பலி

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது தளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்தில் காயமடைந்த சங்கீதா (47) என்பவர் உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து குறித்து யானை கவுனி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை சவுகார்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai Chaukarpet ,CHENNAI ,Choukarpet, Chennai ,Sangeetha ,Yanai Gouni ,Chaugarpettai, Chennai ,
× RELATED சென்னை சவுகார்பேட்டையில் ஓபியம் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது